ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக…
செய்திகள்
மனித வளப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கல்வியை மேம்படுத்த முடியாது – சஜித்
கல்வித்துறையில் பணியாற்றி வரும் மனித வளத்துக்கு மன திருப்தி இருக்க வேண்டும் எனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல்…
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஜனாதிபதி பதவிக்காலம் – அரசியல் யாப்பில் மாற்றம்
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் மேற்கொள்வதற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியல் யாப்பில்…
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர மக்கள் சபை கூட்டணி
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள்…
ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்கா கோரிக்கை
நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது போருக்கான…
மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும்…
தேர்தலில் வெற்றி பெற முடியாதோர் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர் – அபேவர்தன
தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன…
வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு சம்பளம், பதவி உயர்வு
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, கடந்த 08 மற்றும்…
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தத்திற்கு அரசாங்கம் பதிலடி
நாளை கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் பதவியை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த…