உறவுகளை வலுப்படுத்த இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதி

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற  நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை…

உயிர் அச்சுறுத்தல் இல்லை, விசாரணையை மறுத்த ஹர்ஷ

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வுத்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு  

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஷானி அபேசேகர மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன…

200 கிலோ கிராமுக்கு அதினமான ஹெரோயின் கைப்பற்றல் 

இலங்கையில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 200…

வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக 2025இல் இடைக்கால கணக்கறிக்கை  

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவ்வருடம் தேர்தல்…

தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதிக்கு பேராதரவு வழங்க வேண்டும் – ஆனந்தகுமார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின்…

ஜனாதிபதிக்கு டில்லியில் மகத்தான வரவேற்பு

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇன்று (09.06) காலை…

தீர்வின்றி தொடரும் ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை – பயணிகளின் அசௌகரியம்

ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று (09.06) காலை 35 ரயில் சேவைகள்ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.…

டில்லிக்கு பறந்த ஜனாதிபதி

இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய…