மக்களுக்கு இணைந்து சேவையாற்ற முன்வாருமாறு சஜித் அழைப்பு

பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர். இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில்…

மாங்குளம் வைத்தியசாலையில் புதிய பிரிவுகள் திறப்பு 

2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது  வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில்…

ஜனாதிபதியின் பயணப் பாதையை மாற்ற முற்படுவது நாட்டுக்கே ஆபத்து – ஆனந்தகுமார்

“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு…

சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின்…

24 மணி நேர வரி விதிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்

தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புக்கு மட்டுமே தற்போது…

ஜனாதிபதிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று(25.05) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இதன்போது,…

யாத்திரைக்கு சென்ற வேன் விபத்து – ஒருவர் பலி

பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.…

குஜராத்தில் தீ விபத்து -27 பேர் பலி

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நேற்று…

இன்றைய வாநிலை..!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சஜித்துடன் இணைந்த ஜேவிபி உறுப்பினர்? – மறுத்த அனுர

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) உறுப்பினரொருவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

Exit mobile version