தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

இளைஞர்களின் தொழில் பிரச்சினைக்குத் தீர்வு 

இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும்…

இரவு நேர ரயில் சேவைகள் ரத்து..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு கோட்டை ஆகிய இரவு அஞ்சல் ரயில்களையும்,…

இன்று 350 மி.மீ மழைவீழ்ச்சி பல பகுதிகளில்

நாட்டின் பல பகுதிகளில் 350 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில…

இலங்கையில் உள்ள 43 பாகிஸ்தான் கைதிகளுக்கு விடுதலை 

பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை கைதிகளையும், இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் தத்தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்…

சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கோரும் வர்த்தமானி அறிவிப்பு 

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை…

இலஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் கைது 

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை…

முன்னணி நகை நிறுவனங்களுக்கு 4.5 பில்லியன் அபராதம் விதிப்பு 

இலங்கை சுங்க பிரிவினரால் 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம்…

இலங்கை பயணிக்கவுள்ள மாலைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 

இலங்கையில் புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மாலைத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு…

நிலத்தடி தொலைபேசி இணைப்புகள் கொள்ளை – 07 பேர் கைது

வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை கொள்ளையடித்து பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் டெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு…

Exit mobile version