தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
செய்திகள்
24,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த…
நாட்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவு
கடந்த சில தினங்களில் 300,000 க்கும் மேற்பட்ட மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000…
பல்வேறு வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி
நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23.05) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில்…
ரஷ்ய – உக்ரைன் போருக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது..!
ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது…
தன்சல்களின் சுகாதார தரம் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக, வெசாக் பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களின் சுகாதாரத் தரம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தன்சல்களில்…
ராஜஸ்தானில் கடும் வெப்பத்தின் காரணமாக 12 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
புதிய பொருளாதார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்த திட்டம்
அரசாங்கத்தின் புதிய பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. புதிய பொருளாதார பரிமாற்ற…
ரயில் சேவைகள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மரங்கள் மற்றும் பாறைகள்…