நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர்…
செய்திகள்
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறியுள்ளது
வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின்…
இலங்கையில் துக்க தினம் பிரகடனம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்…
கெஹெலிய உள்ளிட்ட 08 பேருக்கு மீளவும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன்…
டெங்கு அபாயத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை
மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…
டயானா கமகே சந்தேக நபராக பெயரிடப்பட்டார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவரது கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பெயரிட்டு இன்று(20.05) பிரதான நீதிபதி…
கோட்டவின் பதவி காலத்துக்கு மட்டுமே ரணிலோடு ஒப்பந்தம் – சாகர
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பதவி காலத்தை ஈடு செய்யும் காலத்துக்கு மட்டுமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக…
இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது
இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு…
சுதந்திரக் கட்சியின் தவிசாளர், பதில் பொதுச் செயலாளருக்கு மீண்டும் தடையுத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு மீண்டும் தடையுத்தரவு…