பலத்த மழையுடனான வானிலை தொடருமாயின் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி களுகங்கை, களனி கங்கை,…
செய்திகள்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் அறிவித்து 15 வருடங்கள்
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நிறைவடைந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இன்றுடன் (18.05) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 2009ஆம்…
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்?
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டிவீதத்தை அதிகரிப்பது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி…
ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் 10 ஆவது உலக நீர் உச்சி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 18.05.2024 – சனிக்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – பக்தி மிதுனம் – வெற்றி கடகம் – சுகம் சிம்மம் – பயம் கன்னி…
அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…
அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார். அன்றைய தினம் பொருளாதார மாற்றம்…
நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன் வருவோருக்கு ஆதரவு
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார்…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம்மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…