ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே இன்று(23) மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.…
செய்திகள்
மலேசியாவில் இரு ஹெலிகப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – பலர் உயிரிழப்பு
மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து இன்று…
மலேசிய கடற்படை ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் பலி
மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போதே 2…
பொலிஸாரின் துப்பாக்கிக் சூட்டுக்கு இலக்கான இருவர் பலி
களுத்துறை- மொரகஹஹேன பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். மிரிஸ்வத்த பிரதேசத்தில் டயர் தொழிற்சாலையொன்றிற்கு அருகில் இன்று (23)அதிகாலை…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் உறுதி
ஈரான் ஜனாதிபதி நாளை(24.04) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை…
சஜித் – அனுர விவாதம், திகதி அறிவிப்பு?
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள…
பாராளுமன்ற ஆசனத்தை இழக்கவுள்ள விஜயதாச ராஜபக்ஷ?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…
மாணவர்களுக்கான அரிசியின் தரத்தை உறுதிப்படுத்திய அரசாங்கம்
கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை…
கெஹெலிய உள்ளிட்ட 08 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேரின் விளக்கமறியல் காலம்…