பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

நாட்டில் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேல்,…

மௌனத்தில் ஆழ்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று(21.04) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…

273 பேரின் இறுதி ஆராதனை..! 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன்(21.04) ஐந்தாம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம்…

அதிகளவு கட்டணம் அறவிடும் சாரதிகளை கைதுசெய்ய நடவடிக்கை 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிகளவு கட்டணம் அறவிடும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை…

தாக்குதல் தொடர்பில் உண்மைகளை பட்டியலிட்ட கத்தோலிக்க திருச்சபை  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்ததாகக் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை…

இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ள சதோச 

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காய ஏற்றுமதியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கு மாத்திரம் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான…

ஜனாதிபதி அம்பேவெல பால் பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது வழங்கப்பட்ட…

பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்  

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில் சுமார் 70 வீதமானோர் வீடுகளில் பாதுகாப்பாக பணியாற்றி…