விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவன் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா – திஹாரிய…
செய்திகள்
தன்னிச்சையாக அதிகரிக்கப்படும் கோழி இறைச்சி விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக அதிகரிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்காரணமாக,சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.…
இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக…
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பில் உள்ள தமிழர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை…
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
“தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்” -சாணக்கியன்
இந்த வருடத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என…
இவ்வருடத்தில் 21,000 கடந்த டெங்கு நோயாளர்கள்
இவ்வருடத்தில் 21,000 கடந்த டெங்கு நோயாளர்கள்இவ்வருடம் பதிவாகிய டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 21,000 கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் ஏப்ரல்…
கச்சத்தீவுக்கும், மீனவர் பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும், மீனவர் பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.…
விபத்துக்கள் காரணமாக 162 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில்…
பயணிகளின் வசதி கருதி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கு இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பஸ் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக…