குருநாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று 

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த இரு பெண் நோயாளர்களுக்கு, நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் போது கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்…

ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் நிறைவேற்று சபையினால்…

போதைப் பொருளுடன் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் போதைப் பொருளுடன் இலங்கை மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது, சுமார்…

ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ள ஈ.பி.டி.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. யாழில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தமிழ் வேட்பாளர் தேவையில்லை – செந்தில் 

ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்த சிறுமிக்கு நடந்த கொடூரம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்துசிறுமி ஒருவர் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார். இதனையடுத்து சிறுமி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த…

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விற்பனை விலை இன்று அதிகரித்துள்ளதக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதன்படி, கரட் ஒரு கிலோ 450 ரூபாவகவும், லீக்ஸ்…

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் அதிக விலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய…

மேலதிக விசேட பஸ் சேவையால் நாளாந்த வருமானத்தில் பாரிய மாற்றம்

பண்டிகை காலத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள விசேட பஸ் சேவை மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…