மருத்துவர் மஹேஷியின் மகளுக்கு விளக்க மறியல்

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர…

செம்மணி புதிய புதைகுழியில் மண்டை ஓடு

செம்மணி புதை குழியில் அகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று(05.07) 3 புதிய என்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக…

சிறையிலுள்ள மருத்துவர் மகேஷி சுரசிங்கவின் மகள் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர…

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும் – பிரதமர்

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி…

எலான் மாஸ்க்கிற்கு ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கையில் செய்மதி இணைய சேவையினை ஆரம்பித்தமைக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி…

இந்தியாவுக்கு எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கடற்றொழில்,நீரியல்…

மீன்பிடி படகு விபத்துகள் குறித்து ஆராய சிறப்பு குழு!

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை துணை அமைச்சர் ரத்ன கமகே…

பாகிஸ்தானில் தொடர் மழை – 45 பேர் பலி!

பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இடம் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில்…

மின்சார திருத்த மசோதா மீதான தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு!

மின்சார திருத்த மசோதா மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை சபாநாயகர் இன்று (30.06) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, தொடர்புடைய மசோதாவின்…

இன்றும் பல இடங்களில் 50 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

Exit mobile version