இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory)…
செய்திகள்
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான…
சலுகைகள் விடுத்து நாட்டிற்காக ஒன்றிணைவோம் – சஜித்
வீழ்ச்சியடைந்து சரிந்து வரும் தேசத்திற்கு புதிய மறுமலர்ச்சியின் மூலம் வலுவான முன்னோக்கி நகர்வைச் செயல்படுத்துவதன் மூலம் நமது நாட்டைப் பொருளாதார மற்றும்…
மைத்திரியிடம் உண்மைகளை கோரவுள்ள பாராளுமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அனைத்து விடயங்களையும்…
கட்சியின் முக்கிய ஆவணங்களை காணவில்லை..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…
நடிகை தமித்தா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல்
நடிகை தமித்தா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள்…
இளம் உலக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்
இளம் உலக தலைவராக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக பொருளாதார…
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் காணாமற்போன கோப்புகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த…
சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வீதம் வட்டி வழங்க முடியுமா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்…