டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய…

பால்மா விலையில் மாற்றம்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பால் மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம்…

வவுனியா பாடசாலையொன்றில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலை மைதானத்தில் ஏழு மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர். தெரிவித்துள்ளனர்.பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும்…

சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

சம்பள உயர்வு ,தாமதம் மற்றும் பணி இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில்…

நாட்டில் தொடரும் துப்பாக்கி பிரயோகம்..!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் என பொலிஸார்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பு, களுத்துறை,…

புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை

புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை…

கடந்த 24 மணித்தியலாங்களில் பலர் பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும்…

மஹியங்கனையில் துப்பாக்கி பிரயோகம்

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம்…

ஜனாதிபதி ரணில் விரைவில் காயமாற்றுவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

Exit mobile version