தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்த முயன்ற 71 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை இறால் பண்ணையில்…
செய்திகள்
‘யுக்திய’ செயற்திட்டங்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவை பெற தீர்மானம்!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11.03) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ்…
22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் சட்ட விரோத மீன்…
மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு
மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இயங்காமல் உள்ள இரண்டு மின்தூக்கிகள் (லிஃப்ட் )…
IMF கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பு இணக்கம்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய…
IMF பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்களான…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும்…
இந்தோனேசியாவில் இயற்கை அனர்த்தத்தால் 20 இற்கும் மேற்பட்டோர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 07 பேர் காணாமற்போயுள்ள…
அலகல்ல மலையேறச் சென்ற போது தவறி வீழ்ந்த மாணவன்
கண்டி அலகல்ல மலையிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்துள்ளார். அலகல்ல மலையேறுவதற்கு மாணவர்கள் குழுவொன்றுடன் சென்ற பொது இன்று காலை…
இலங்கையில் 40 வீதமான பெண்கள் நெப்கின் பாவனையை இடைநிறுத்தம்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார நெப்கின் (அணையாடை) பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில்…