நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 21…
செய்திகள்
புதுடில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை..!
இந்திய தலைநகரான புதுடில்லியில் இடம்பெற்ற தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக…
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று..!
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின்…
விவசாய மாநாடு ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.…
இன்றைய வானிலை..!
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பதவியில் நிலைத்திருப்பாரா வைத்தியர் ருக்ஷான் பெல்லென?
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லெனவை பதவி நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சிடம்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் இன்று(18) மாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.50 மணியளவில், 15 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்…
ஊழல் வாதிகளை கறுப்பு பட்டியலில் சேர்க்காத ஒரே தெற்காசிய நாடு இலங்கை – ஆய்வில் வெளிக்கொணர்வு
பொதுக் கொள்வனவுகள் போது ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக Verité…
அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றது – எதிர்கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு
அரசாங்கம் பௌத்த தேரர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று(17) இடம்பெற்ற பிக்குகள் ஆலோசனை பேரவையின்…
சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி..
தெற்கு கரையோரங்களில் உள்ள சுற்றுலா தொழில்துறை தொடர்பில் ஆராயவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தங்காலை மற்றும் காலிக்கு பிரதேசங்களுக்கு இன்று(17) நேரடி…