ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள அடுத்த நாடு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்…

மாதொல பகுதியில் வெடி விபத்து..!

அவிசாவளை மாதொல பகுதியில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விபத்து தொடர்பிலான…

கஞ்சா தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா செடி பயிரிடல் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…

அமைச்சுப் பதவியை துறந்த கெஹெலிய..!

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு இன்று (6.2.2024)…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் குறித்து வெகுசன ஊடக அமைச்சரின் விசேட அறிவிப்பு..!

இந்த வருடம் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

விளக்கமறியலில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சருக்கு வீட்டிலிருந்து உணவு..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி…

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் பலி..!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த…

போதை மாத்திரைகளை நாடு கடத்த முயற்சித்த நபர் கைது..!

இலங்கைக்கு கடத்த முற்பட்ட பெருமளவிலான போதைமாத்திரைகளுடன் நபரொருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது,…

விஜயின் தமிழக வெற்றி கழக கட்சி குறித்து வெளியான புதிய தகவல்..!

தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தினை வடிவமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு…

அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்கள்

இலங்கையின் கடன் திட்டங்களை மீள் ஒழுங்குபடுத்திய பின்னர் அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு நெளிநாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்…

Exit mobile version