குஜராத்தின் கச்சப் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இன்றைய…
செய்திகள்
பஸ் கட்டணம் தொடர்பில் தீர்மானம்!
எரிபொருள் விலை திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுக்கும் போக்குவரத்து அமைச்சின்…
அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!
76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
எரிபொருள் விலையை மாற்றியமைத்தது சினோபெக் நிறுவனம்!
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்…
”விடுமுறையை கழிக்க சிறந்த இடம் இலங்கையே” – இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு இலங்கையே சிறந்த இடமாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள…
கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு..!
கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள்…
நாடாளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பு..!
மருத்துவ சங்கங்கள் நீங்கலாக சுமார் 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று காலை6.30 முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. DAT…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய…
மீண்டும் அதிகரிக்கிறது எரிபொருள் விலை!
இன்று (31.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி 92…
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் பெப்ரவரியில் ஆரம்பம்!
முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப…