பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த…

”விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் வெற்றி காண வேண்டும்” – ஜனாதிபதி

இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு…

ஜனாதிபதியின் வழிகாட்டலில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்!!

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்…

”இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு” – மனோ கணேசன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு. 200 வருடங்களுக்கு முன் 1823ல் இருந்து…

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர்..!

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள்…

இந்தியத் திரைப்படத்தில் டயனா கமகே..!

இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே,…

டெலிகொம் ஊழியர்களால் 9வது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பு..!

ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு 9வது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் கூடிய பணிப்பாளர் சபையிலும் கோரிக்கைகளுக்கேற்ற…

இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்..!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார் மற்றும்…

பாடசாலைகளுக்கு இன்று முதல் நீண்ட விடுமுறை..!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. கல்வி…

Exit mobile version