பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…
செய்திகள்
MILCO நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!
அரசிற்கு சொந்தமான பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான, MILCO நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவி விலகளை அறிவித்துள்ளதாக…
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் சந்தைக்கு..!
இறக்குமதி செய்யப்பட 10 மில்லியன் முட்டைகளை இன்று முதல் சந்தையில் விநியோகிப்படவுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த…
வனவிலங்கு அதிகாரிகளால் அடையாள வேலை நிறுத்தம்..!
நாடளாவிய ரீதியில், வனவிலங்கு அதிகாரிகள்; இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…
களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..!
களனி பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஏனைய பீடங்களின் கற்கை நெறிகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய மனித நேயம் மற்றும் சமூக…
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!
நாடாளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 5 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…
தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்..!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு,…
பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்..!
கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படையினர்…