அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 22 பேர் பலி!

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக…

இலங்கை மீனவர்கள் இந்திய படையினரால் கைது!

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கல்பிட்டி மற்றும் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், அவர்கள் பயணித்த படகுகளுடன் இந்திய…

இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாதியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

கட்சி அலுவலகத்தில் கசிப்பு உற்பத்தி செய்த வேட்பாளர் கைது!

பிரதான அரசியல் கட்சி ஒன்றின் களுத்துறை கட்சி கிளை அலுவலகம் இயங்கி வந்த வீட்டில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து…

நாட்டில் நூற்றுக்கணக்கான யானைகள் மரணம்!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின்…

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளிப்பு!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

‘ஷி யான் 6’ சீன கப்பல் இலங்கையில்!

இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ள சீனக் கப்பல் “ஷி யான் 6” இன்று (25.10) கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

காஸாவில் 24 மணிநேரத்திற்குள் நூற்றுக்கணக்கானோர் பலி!

நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்!

இவ்வருடம் நீர் கட்டணத்தில் எதுவித திருத்தமும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன்…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(25.10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…