ஏன் ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை? காரணத்தை அறிய முற்படும் மனோ.

இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என…

காஸா வைத்தியசாலை மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று பயங்கர வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொடூர தாக்குதலில்…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை…

உலகக்கிண்ணத்தின் மாபெரும் அதிர்ச்சி.

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டியில் மாபெரும் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்…

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் முறையிட புதிய திட்டம்!

பொலிஸாரின் தவறான நடத்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய, பொதுப் பாதுகாப்பு அமைச்சு, புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.…

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடனடியாக வழங்குமாறு இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.…

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல்-ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின்…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்று (17.10) இரவு பலத்த மின்னல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும்…

”பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசாங்கம் திட்டமிடுகிறது” – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

முழு பங்குகளும் அரசுக்குரிய MILCO நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகள் தற்போது இந்திய அமுல்…