இன்று (04.10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5…
செய்திகள்
நிகழ் நிலை காப்புசட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிகழ் நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி…
ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவம்
ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவத்தை ஜனாதிபதி ஊடக பிரிவு எழுத்து வடிவத்துக்கு மாற்றி வழங்கியுள்ளது.…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகுகிறார்
இலங்கை பெற்றோலியா கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடந்த 14 மாதங்களாக கமையாற்றிய மொஹமட் உவைஸ் மொஹமட் இன்றுடன் தனது பதிவியிலிருந்து விலகவுள்ளார். வலுசக்தி…
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!
கடந்த ஒன்பது மாதங்களில் முன்னணி அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை!
நாட்டின் மேல், தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று (04.10) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை…
சர்வதேச உடன்படிக்கை மேற்கொள்வதா? நாட்டின் சட்டத்தின் படி செயற்படுவதா?
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா?
லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு சிலிண்டர்கள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விலைகள் தொடர்பில் நாளை (04.10) அறிவிக்கப்படும்…
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இந்தியாவின்…