56 பில்லியன் டொலர்கள் சக்திவாய்ந்தவர்களினால் வெளிநாட்டில் பதுக்கல்

இலங்கையின் பலம் மிக்கவர்களினால் வெளிநாடுகளில் 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று(03.10) தெரிவித்துள்ளார்.…

ஜேர்மனி ஊடக நேர்காணலில் கோபமடைந்த ஜனாதிபதி ரணில்

ஜேர்மனி டச்சுவலே ஊடகத்தின் ஊடகவியலார் மார்ட்டின் கக் இலங்கை தொடர்பில் கேட்ட கேள்விகளினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோபமடைந்தார். உயிர்த்த ஞாயிறு…

நிகழ் நிலை காப்பு சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டும்-சஜித்

அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும்,ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03.10)…

கோதுமை மாவிற்கும் விரைவில் விலைச் சூத்திரம்!

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நீதிபதி தன் அதிகாரங்களை பாவிக்கவில்லை – நீதியமைச்சர்

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை யாரவது மாற்ற சொல்லி அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து அதனை நிரூபிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச…

வாகன வருவாய் உரிமம் பெற புதிய வழி!

மக்கள் தமது வீடுகளிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்!

இன்று (03.10) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்…

அலங்கரிக்கப்பட்ட பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட பல பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை…

நாமலின் திருமண மின் பட்டியலை செலுத்தினார் சனத் நிஷாந்த

பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வின் போது பாவிக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய கட்டணம் 26 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என இலங்கை…

மருந்து கொள்வனவு தொடர்பில் விசேட தீர்மானம்!

அவசரகால மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (02.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சர்…