ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா!

இந்தியா ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது.…

ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணை தேவையில்லை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று…

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆய்வுக்கப்பல் தொடர்பில் அமெரிக்கா கேள்வி!

விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஆய்வு கப்பல் ஷி யான் 06 தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம்…

19 வயது மகனை விமானி உதவிக்கு கொண்டு சென்றால் என்னவாகும் – மேர்வின் சில்வா

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனை ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருக்கு அழைத்து சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு தனது…

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் புதிய திட்டம்!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்க பொது…

ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் காவல் நிலையத்தில் முறையிடுங்கள்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம்…

சீனா மீது பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் மிதக்கும் தடுப்புச் சுவரை சீனா கட்டுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தென் சீனக் கடல் பகுதிக்குள்…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நிபாவைரஸ் தொற்று : WHOவுடன் கலந்துரையாடி வருவதாக அறிவிப்பு!

நிபா வைரஸ் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன்  கலந்துரையாடி வருவதாக…

04 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்!

இலங்கையில் நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி  சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில்…