பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினருக்கு புலனாய்வு துறையினால் மாதாந்தம் வழங்கப்பட்ட 35 இலட்சம்…
செய்திகள்
கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய (23.09) தினம் பிற்பகல் 6.00 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுற்படுத்தப்படவுள்ளதாக தேசிய…
இன்றைய வானிலை…!
நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (23.09) அவ்வவ்போது மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…
அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐ.நா சபை கூட்டத்துக்கு ஏன் போனார்?
நீதி அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரின் அணு ஆயுத தடை தொடர்பிலான கூட்டத் தொடரில் கலந்து…
சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை
2020 ஆம் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் திலீபினின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை மற்றும்…
அணு ஆயுத தவிர்ப்பு&மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத…
நாம் சேறு பூச முனையவில்லை. உண்மை வெளிவரவேண்டும்-சஜித்
யார் மீதும் சேறு பூசும் தேவைப்பாடு எங்களுக்கு இல்லை,உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேவைப்பாடே எமக்குள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்…
இலங்கையில் போலியான முட்டைகள் பயன்பாட்டில் உள்ளதா?
இலங்கையில் அண்மைக்காலமாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் நிலவியது. இதனையடுத்து இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.…
‘சோனிக் சோனிக்’ என்பது புலனாய்வு அதிகாரியே என்பது உறுதி!
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பிற்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருப்பதை இலங்கை அரசாங்கம்…
சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட உலகத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்
சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமாயின் உலக நாடுகளின் நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…