தொழில்முனைவோருக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் அவதானம்…

தொழில்முனைவை மேம்படுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு தேவையான கல்விப் பின்னணி மேம்படுத்தப்பட…

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 44 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா…

போராட்டத்தில் இறங்கும் வைத்தியர்கள்!

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 07…

தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார துணைத் தலைவருக்கு விளக்கமளிப்பு

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவர் கமிலா சுக்டன் Camilla…

ஐ.நா கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும்…

இன்றைய வானிலை!

இலங்கையின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22.09) வெளியிட்டுள்ள…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் -ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.09) நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…

அமெரிக்க தூதுவர்-சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இன்று அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்பு ஒன்று…

ரணில் விக்ரமசிங்க-ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா…

நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையில் படகு சேவை!

நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான படகு சேவை  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என  கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.…