இயலாமையினால் இதொகா, ஜனநாயக மக்கள் முன்னணியினை சீண்டுகிறது

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி…

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டும் பொன்சேகா, சிறிசேனா…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் மீதான விவாதத்தின்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், முன்னாள் ஜனாதிபதி…

தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான…

நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வெளிநாட்டு பிரஜை!

இலங்கையர்போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். …

அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஐக்கிய நாடுகள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் – செல்வம் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் உள்ளூர் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச…

மகாவலி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் கைது!

இலங்கை மகாவலி அதிகார சபையின் நொச்சியாகம அலகின் பதில் முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும்…

கோழி இறைச்சியின் விலை மாறுமா?

கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் இன்று (21.09) விசேட…

உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்!

2023 உயர்தர பரீட்சை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆரம்பமாகும் திகதிகள் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்…

இலங்கை – ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும்…