பாடசாலை கட்டமைப்பு ஆபத்தானதாக மாறியுள்ளது!

போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதம் வாக்குகள் கிடைக்காது!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு மூன்று கட்சிகள் போட்டியிட்டால் எந்தவொரு தரப்பினரும் 50 வீதமான வாக்குகளை பெற மாட்டார்கள் என அரசியல்…

லேசர் துப்பாக்கிகளை சோதனை செய்யும் ரஷ்யா!

ரஷ்யா தன்னுடைய ராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் துப்பாக்கிகளை சோதனை செய்துள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 18…

தலைவர்களின் துரோகத்தால் நம் நாடு அந்நிய தேசத்திடம் வீழ்ந்தது!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கப்படுமாயின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.  ராகம…

இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலைகள்  இன்று (28) ஆரம்பமாகவுள்ளன. …

இன்றும் அதிக வெப்பநிலை பதிவாகும்!

தீவின் 09 மாவட்டங்களில் இன்று (28.08) வெப்பச் சுட்டெண் மனித உடல் அவதானிக்க வேண்டிய மட்டத்தில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

தமிழர்களை ஒழிக்க முடியாது – மனோ!

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர்…

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

அண்மைக்காலமாக இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக…

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

கண்டி நகர எல்லையில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (28.08) முதல் 03 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹெரா…

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என…

Exit mobile version