நான்கு கடவுசீட்டுகளை வைத்திருந்த பெண் கைது!

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடைகளுள் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA)…

மின் துண்டிப்பு குறித்து வெளியான அறிவிப்பு!

நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தாததால் நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 மின் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர்…

அரசாங்கம் பற்றி முடிவெடிக்கும் நேரம் வந்துவிட்டது!

அரசாங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன்…

காலி சிறைச்சாலையில் மர்ம நோயால் இரு கைதிகள் மரணம்!

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வகையான நோய் அறிகுறிகளைகொண்ட மேலும் மூவர் கராப்பிட்டிய…

அரிசி விலை அதிகரிக்கும் சாத்தியம்?

எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை சற்று அதிகரிக்க கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை நெல்…

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 10.8% ஆக இருந்ததை விட ஜூலை மாதத்தில் 4.6% ஆக குறைந்துள்ளது. இது…

காலநிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-சிங்கப்பூர் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு…

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மோசடி!

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர்…

கிழக்கு கடற்பரப்பின் வளங்கள் பயன்படுத்தப்படவில்லை!

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என அமைச்சர்…