பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

அனுராதபுரத்திற்கும் – மிஹிந்தலைக்கும் இடையில் புதிய ரயில் பாதை!

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ…

பொதுப்பரீட்சைகளில் மாற்றம்!

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை 10 ஆம் தரத்தில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

பெருவில் ஏலியன்களிடம் அடி வாங்கிய மக்கள்!

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘ஏழு அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இது சர்வதேச அரங்கில் சர்ச்சையை…

விளைநிலங்களுக்கு நீர் வழங்கப்படவில்லை!

சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு 05 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் சில விளைநிலங்களுக்கு இதுவரை நீர் வழங்கப்படவில்லை…

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 07 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பு!

கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். …

ஹவாயில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத்…

சட்டவிரோதமாக பெறும் சொத்துக்களுக்கும் வரி அறவீடு!

கப்பம், பாதாள உலக செயற்பாடுகள், திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் மூலம் பல பில்லியன் டொலர்களை குவித்துள்ள ஆட்கடத்தல்காரர்களின் சொத்துக்களிலிருந்து வரி…

மருந்து ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழப்பு!

மருந்து ஒவ்வாமை காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது…

Exit mobile version