சிரியாவில் தீவிரவாத தாக்குதல்- 23 பேர் பலி!

சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்…

தமிழ்த் தரப்புக்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்!

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் விடுதலைப் போராட்டத்தினை…

போலி வீசாவுடன் இளைஞன் கைது!

போலி வீசாவுடன் இலங்கை இளைஞர் ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…

சீன போர் கப்பலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா!

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.  இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள…

மீண்டும் மின்தடை அபாயம்!

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டரை மணித்தியால மின்வெட்டு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள்  உள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட  பொறியியலாளர்கள் சங்கம்…

குத்துச்சண்டைக்கு இத்தாலியை தெரிவு செய்துள்ள மஸ்க்!

உலக கோடீஸ்வரரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மற்றும்  மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு எதிரான குத்துச் சண்டை இத்தாலி…

சில மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன!

14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242…

நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி சுமார் 500,000ஆக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க…

13.2 மில்லியன் அபராதம் செலுத்துமாறு ஈரானிய பிரஜைகளுக்கு உத்தரவு!

சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு  ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம்…

பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (12.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல்…