பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த,…
செய்திகள்
கலைஞர் மு.கருணாநிதியின் நினைவுதினம் இன்று
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (07.08) பல்வேறு பகுதிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை…
பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூடு! (Update)
பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி பகுதியில் இன்று…
பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூடு!
பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடைபெற்றுள்ளது. வான் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு…
நிலவுக்கு லேண்டர் ஒன்றை அனுப்பும் ரஷ்யா!
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08)…
சமனல ஏரியில் இருந்து நீரை விடுவிக்க தீர்மானம்!
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கான நீரை…
ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிப்பு?
குடிநீர் கட்டண உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர்…
நாட்டின் 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 48,000…
மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை!
மின் கட்டண உயர்வு தொடர்பான ஊடகச் செய்திகளை மறுத்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சாரத்தின் விலையில் திருத்தம்…
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுமா?
சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சர்…