கண் சத்திரசிக்சைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

கண் சத்திரசிகிச்சைக்கு பின் பயன்படுத்தப்பட்ட இந்திய மருந்தினால் நோயாளர்கள் பார்வை குறைப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில், இது குறித்து ஆராய 10 பேர்…

சேதுசமுத்திர திட்டத்திற்கு பதிலாக வேறு திட்டம் குறித்து ஆராய்வு!

இலங்கை, இந்தியாவை இணைக்கும் இராமர் பாலதிட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று…

டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்கள்!

020 அமெரிக்க தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.  …

மீண்டும் மின்வெட்டு?

கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (02.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டள்ளது. நாட்டின்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை 205% அதிகரிப்பு!

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேஇவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம்…

பாராளுமன்ற பிரதிநிதிகள் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்!

நாட்டின் 220 இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின்…

ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு!

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஐந்து வழக்குகளில் இருந்து இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…

இலங்கை சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து சிறைகளிலும் 13241 கைதிகள் அடைக்கப்படலாம் ஆனால்…

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…