மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை 85 டாலர்கள் வரை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகனாகில் தெரிவித்துள்ளன. இதனால், டபிள்யூ.டி.ஐ. மசகு எண்ணெய்…

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

கடந்த வாரத்தில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த வார…

இன்று முதல் மூடப்படவுள்ள நோர்வே தூதரகம்!

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31.07) முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – பலர் பலி!

பாகிஸ்தானில் அரசியல் கூட்டம் ஒன்றின்பொது குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar…

பல இடங்களில் பல தடவைகள் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

சுகாதாரத்துறை மக்களை மரண படுக்கைக்கு கொண்டு செல்கிறது!

நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது, ​வங்குரோத்து நாட்டிலுள்ள இந்த அரசாங்கம் மக்களின் தோளில் ஏறி கொமிஸ் அடிப்பதாகவும், ,இந்த வங்குரோத்து நாட்டில்…

வைத்தியர்களுக்கு ஊதிய உயர்வு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும்…

மின்சார சபையை விற்பனை செய்வதே சிலரது நோக்கம்!

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு…

ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது!

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது குறித்த தாக்குதல் நேற்று (29.07) இரவு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு…

Exit mobile version