பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும்…
செய்திகள்
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர்…
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இலங்கை வருகை!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28.07) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. பிரான்ஸ்…
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை…
பிரிவினைவாதிகளால் நாடு பிளவுப்படக்கூடாது – சாகர!
முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13 ஆம் திருத்தத்தை அமுற்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரவுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர…
புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று…
கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் இணைப்பை துண்டித்தமைக்காக இலங்கை மின்சார சபை சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய…
நைஜர் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து வெளியேற்றம்!
மேற்கு ஆபிரிக்க நைஜரின் ஜனாதிபதியான மொஹமட் பாஸூம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரில் நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி…
இன்றைய வானிலை!
இன்று (27.07) மேல், சப்ரகமுவ மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…
நடுக்கடலில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்!
நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்று நேற்று (26.07) தீபிடித்து எரிந்துள்ளது. இந்த தீ…