மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகிறது – சஜித்!

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள்…

சீன மத்திய வங்கியின் ஆளுநர் மாற்றம்!

சீன மத்திய வங்கியின் ஆளுநராக பான் கோஸ்ன் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனப் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும்…

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர்…

அரச நில அளவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

சுகயீன விடுமுறையை அறிவித்து அரச நில அளவையாளர்கள் இன்று (26.07) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.  காணி அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைக்குமாறு கோரிக்கை!

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று லாஃப்ஸ் எரிவாயு விலையை உடனடியாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்- ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று (24.07)…

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக…

சர்வகட்சி கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது!

சர்வகட்சி மாநாடு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்த நிமிடமே…

சர்வகட்சி மாநாடு அரசியல் சூழ்ச்சியாக அமையக்கூடாது – திஸ்ஸ அத்தநாயக்க!

சர்வகட்சி மாநாடு நாளை (26.07) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு குறித்து பாராளுமன்ற திஸ்ஸ அத்தநாயக்க இன்று (25.07) இடம்பெற்ற ஊடக…

Exit mobile version