விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக, இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு…
செய்திகள்
முட்டை விலை தொடர்பில் புதிய அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை தொடர்பில், வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…
சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன!
நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக…
தொழிற்சங்கத்தினரின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
பேலியகொட மெனிங் சந்தையில் நாளை (26) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு அளுத்கடை நீதவான்…
145 பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
கொழும்பு முகத்துவாரம், கொச்சிக்கடை ஊடக கங்காரம பயணிக்கும் 145 மட்டக்குளி – கங்காரம பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்குளிய பிரதேசத்தில்…
TikTok இல் புதிய மாற்றம்!
Facebook, Threads மற்றும் Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கு இணையாகும் வகையில் TikTok இல் புதிய மாற்றத்தை மேற்கொள்ள TikTok நிறுவனம்…
தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…
200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!
சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக…
சூடானில் விபத்தில் சிக்கிய விமானம்- 09 பேர் பலி!
சூடானின் கரையோர நகரமான போர்ட் சூடானில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நான்கு சூடான் இராணுவ அதிகாரிகளும்…
நீதிபதிகளின் சம்பளத்திற்கு வரிவிதிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரி அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…