புகையிரத சேவையை மறுசீரமைக்க நடவடிக்கை!

இலங்கை புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றும் பிரேரணை தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க சில கட்சிகள் திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து நாளை (26.07) தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ…

யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ள நிலை!

டெல்லி, இமாசல பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய…

மின்விநியோக தடைக்கான அவசியம் இல்லை!

மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் இதுவரை எழவில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், நீர்…

எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது – கெஹலிய!

எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என்பதால், தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.07) பல தடவைகள் மழை…

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டதுக்காக அனைத்து கட்சி சந்திப்பு

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும்…

புதிய சுற்றுலா திட்டம் விரைவில்-ஜனாதிபதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமரை சந்தித்த மைத்ரிபால சிறிசேன!

காம்போஜியாவில் இடம்பெற்ற உலகத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் (23.07) நேபாளத்தின் முன்னாள் பிரதமர்…

ஜனாதிபதி ரணில், சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சந்திப்பு

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள்…

Exit mobile version