இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்!

இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி குறித்த இரண்டு…

ஜனாதிபதி ரணில், இந்தியா ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க குழுவினர் இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில்…

அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகிறது – சரத் பொன்சேக்கா!

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள்  செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக…

மாகாணசபை தேர்தல், மலையக மக்களுக்கான ஒதுக்கிடு; பிரதமர் மோடி தந்த செய்தி -மனோ

சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில், மாகாணசபை தேர்தல், இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு…

முக்கிய துறைகள் அனைத்திலும் இரு நாடுகளின் பங்களிபையும் உறுதி செய்தல் அவசியம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும்…

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…

தேசிய வைத்தியசாலையில் பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்!

தேசிய வைத்தியசாலையில் இன்று (21) நடைபெறவிருந்த பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தாதியர்…

அதிகளவு பால் மா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை!

உலகில் பால் மாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை 05வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கைக்குத் தேவையான பாலில் 40% மட்டுமே இலங்கையில்…

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் புதிய திட்டம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகளில்ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

மகாவலி நீரில் மூழ்கிய கைதி ஒருவர் மாயம்!

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில்…