இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகளில்
ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.