முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும்214 மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது மக்கள்…
செய்திகள்
உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்களில் நடைபெறும் என்று…
இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை
நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி…
நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா…
சுனிதா வில்லியம்ஸ் உட்பட 04 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன்…
மீண்டும் தேசிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துவோம் – ஆனந்தகுமார்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் அண்மையில் நிறைவுபெற்றத்தை அடுத்து நேற்று…
Clean Sri Lanka இலக்குகளை அடைவது தொடர்பில் கலந்துரையாடல்
அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா…
பதவி விலகிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் விலகியுள்ளார். தனது…
தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் – சஜித்
தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிப்பதாக…
பால்மா விலை அதிகரிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி…