கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
செய்திகள்
ஜனாதிபதி, சுற்றுலா அமைச்சு அதிகாரிகள் சந்திப்பு
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை…
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!
சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு மஹர நீதவான்…
தேஷபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு…
வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல்…
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை…
இன்றைய வாநிலை..!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
ஸ்மார்ட் பலகைகள் வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை – பிரதமர்
கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு திறன் பலகைகள் (Smart Board) வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் எட்டப்படவில்லை எனவும் 1.7…
கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சமிக்ஞைகள் செயலிழந்ததால்…
பட்டலந்த அறிக்கை – ரணில் விக்ரமசிங்க விசேட உரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16.03) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த வாரம், சபைத்…