பொலிஸ் மா அதிபர் இன்றிச் செயற்படும் இலங்கை காவல்துறை!

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், பயங்கரவாதத்தை தடுப்பதற்கும், இலங்கை காவல்துறை, பொலிஸ் மா அதிபர் இன்றிச்…

வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க சீனா உதவும் – அலி சப்ரி!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என நம்புவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கடனில்…

பிரேரணையை பலவந்தமாக நிறைவேற்றிய அரசாங்கம் – திஸ்ஸ அத்தநாயக்க!

அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ…

உலக நாடுகளின் பொது விடுமுறை பட்டியல்!

உலக நாடுகளின் பொது விடுமுறைகள் தொடர்பான பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் வருடத்தில் 35 நாட்கள் பொது…

காலநிலையில் மாற்றம் – மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு…

சுதேச மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்

அவசர அவசரமாக கொண்டு வரப்படும் சட்டங்களால் பயனில்லை. சுதேச மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகள் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – பணக்காரர்களும் பாதிக்கப்பட வேண்டும் – ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் உழைக்கும் மக்களை மட்டும் இல்லாமல், பணக்காரர்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளுடனே முன்னெடுக்கப்படுகின்றன – டக்ளஸ்!

கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை என…

லிட்ரோ எரிவாயுவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தனது 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (04.07) நள்ளிரவு…

நாட்டு மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் – பாட்டாலி சம்பிக ரணவக்க!

அரசியல்வாதிகள் மட்டுமன்றி, கடத்தல்காரர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள் ஆகியோரும் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக…

Exit mobile version