கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்க அனுமதி!

கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பேருந்துகளில் இருந்து…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்!

மினுவாங்கொடை, பொரகொடவத்தை ஒஸ்டின் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17.06)…

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் மாயம்!

நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர்…

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

நாட்டின் சில புகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

சமூகவலைத்தளங்களின் மூலம் இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 108 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் 75…

காற்று மாசுபாட்டால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

சூடானின் கார்டோமில் வான்வழித் தாக்குதல் – 17 பேர் பலி!

சூடானின் கார்டோமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  யர்மூக் மாவட்டத்தில் இன்று…

நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது தொடர்பில் ஆய்வு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் கனேடிய அரசியல், சமூகச்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள்…

நியமனம் பெற்றகொண்ட போதிலும் பணியில் இணையாத மருத்துவர்கள்!

இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன. நியமனம் பெற்ற சுமார்…