ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா(Kenichi Yokoyama) உள்ளிட்ட குழுவினர் இன்று(09.06) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்…
செய்திகள்
”உர மோசடி தொடர்பில் விசாரணைகள் எங்கே” – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். சேதன உர மோசடி,நானோ திரவ உர மோசடி போன்றவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட…
நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்தாக ஜனாதிபதி ஊடக…
அத்தியவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!
பத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325…
நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டமைக்கு பாராட்டுக்கள்!
நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட…
தொடர் எரிபொருள் விநியோகத்திற்கான புதிய ஒப்பந்தம் கைசாத்து!
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை…
43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது!
1993 ஆம் ஆண்டு அன்றைய ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் சீருடைகளும் வழங்கப்பட்டன…
இன்று ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08.06) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.00…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
கஞ்சா பின் செல்வது அரசாங்கத்தின் வெட்கக்கேடான செயல் – உதயா எம்பி சபையில் காட்டம்!
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றும் சிறு தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில் துறையை – ஊக்கப்படுத்த வேண்டியது சட்டம்…