அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…
செய்திகள்
‘வார இறுதியிலும் எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரும்’ – அமைச்சர் காஞ்சன!
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள்…
கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!
ஒரு வாரத்திற்குள் உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த சில…
பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (02.06) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும்…
விரைவில் சீமெந்தின் விலை குறையும்!
அடுத்த சில நாட்களில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி…
2048ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாறும்!
நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரை… இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு…
‘ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் நாட்டிற்கு நன்மையாக அமையும்’ – பேராசிரியர் சம்பத் அமரதுங்க!
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து…
மலையக சிக்கல்களை தீர்க்க ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம் – ஜீவன் தொண்டமான்!
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும், அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய…