எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரங்களுக்கான QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அதிகரிக்கும்…

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியாவில் இருந்து வருகை…

ஜப்பானில் தாக்குதல் – நால்வர் பலி!

ஜப்பானில் இடம்பெற்றுள்ள தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம்…

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

மருந்துத் தட்டுப்பாட்டு விடயத்தில் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின்…

இன்றும் மழையுடனான வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26.05) ஓரளவு மழை பெய்யக் கூடும்…

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு!

எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (2023) தொடர்பான பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு…

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

2023ம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து…

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.6 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

சீனாவில் தீவிரமடையும் கொவிட் பரவல்!

சீனாவில் கொவிட் -19 ஒமிக்ரோன் திரிபின் பரவல் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வாரமளவில் 65 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்…