குரங்கு ஏற்றுமதி தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த கால அவகாசம் வேண்டும்!

இலங்கையில் உள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால்…

வானிலையில் மாற்றம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (20.05) மாலை அல்லது…

14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றது!

தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில்…

தனியார் பஸ்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமற்றது!

அதிக புகையை வெளியிவதாக தனியார் பஸ்களை மட்டும் மீண்டும் மீண்டும் பரிசோதித்து அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில்…

நாடு விரைவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும்!

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர்…

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு!

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(19.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த…

கடவுச்சீட்டு பெற்றுக்கொடுப்பதற்கு தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய 09 தரகர்களை, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸின்…

தென் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்!

தென் பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. அதன்படி, பிராந்திய…

டினேஷ் சாப்டரின் உடலை தோண்டி எடுக்க கோரிக்கை

மறைந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்வதன் மூலமே அவரின் இறப்புக்கான காரணத்தை அறிய முடியுமெனவும் அதற்கான…

வசந்த முதலிகே கைது!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் நேற்று (18.05) கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற…