ஜின் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,…
செய்திகள்
ராஜபக்ஷ்வின் ஓடும் நாய்களுக்கு நாம் யாரென காட்டுவோம் – போராட்ட உறுப்பினர்கள்
தாம் ஒரு போதும் வன்முறைக்குள் சென்றதில்லை. ஆனால் ராஜபக்ஷவின் ஓடும் நாய்கள் தம் போராட்டக்கார்கள் மீது கைவத்தால் தாம் யாரெனவும், என்ன…
சமயங்களை இழிவுபடுத்திய போதகருக்கு CID விசாரணை!
அண்மையில் இந்து, புத்த, இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி போதனைகளை மேற்கொண்ட கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னான்டோவுக்கு எதிராக உடடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…
WhatsApp இல் Chat lock செய்யும் புதிய வசதி!
Chatகளை Lock செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp இல் Meta நிறுவனம் அறிவித்துள்ளது. கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன்…
இன்றும் மழையுடனான வானிலை!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (16.05) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,…
இலங்கையில் நிலநடுக்கம்!
இலங்கையில் கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாகவும், இந்த…
அதிகாரம் ஜனாதிபதியிடமா? மகிந்தவிடமா? – செல்வம் எம்பி. கேள்வி!
ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற…
ஆளுநர்கள் மூவர் பதவி நீக்கம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுளளதாக…
சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கடும் தண்டனை.
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள்,…
சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!
லங்கா சதொச நிறுவனம் சீனி மற்றும் பால்மாவுக்கான விலைகளை குறைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 06…